சிந்தனை கவிதைகள்
கோயிலில் பாலபிஷேகம்..... ஓட்டை சட்டையுடனும்..... ஓட்டை சட்டியுடனும்..... வரிசையில் ஆயிரகணக்கில்..... குழந்தைகள்.....! கோயிலின் வாசலில்...... வரிசையாக முதியவர்கள்..... கைநீட்டியதையும் ...... காணாமல் பட்டுவேட்டியுடன்...... கோவில்தரிசனம்......! கோயிலை நிர்வகிப்பவர்கள்..... அறங்காவளர்கள்...... அறங்காவளரை நிர்வகிப்பது..? ^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!