இடுகைகள்

ஏப்ரல் 16, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனை கவிதைகள்

கோயிலில் பாலபிஷேகம்..... ஓட்டை சட்டையுடனும்..... ஓட்டை சட்டியுடனும்..... வரிசையில் ஆயிரகணக்கில்..... குழந்தைகள்.....! கோயிலின் வாசலில்...... வரிசையாக முதியவர்கள்..... கைநீட்டியதையும் ...... காணாமல் பட்டுவேட்டியுடன்...... கோவில்தரிசனம்......! கோயிலை நிர்வகிப்பவர்கள்..... அறங்காவளர்கள்...... அறங்காவளரை நிர்வகிப்பது..? ^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! 

சிந்தனை கவிதைகள்

கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!