நீ காதலித்தாலும் நீ காதலிக்கா விட்டாலும் எனக்கு ஒன்றும் கவலையில்லை என் உயிர் உள்ளவரை உன்னை காதலிப்பேன் -இதயம் முழுக்க நிறைந்திருக்கும் -நீ உயிராய் துடிக்கிறாய் என் மூச்சு நிற்கும் போது என் காதல் நிற்கும் -இந்த கவிதை எல்லாம் உனக்கு தான் அன்பே - என் கவிதைகள் உன்னை காயப்படுத்த கூடாது என் இதயம் காயப்படட்டும் ...!!! ************************ குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும் இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!! தொடரும் இந்த வலிகள் ............................