கலங்கியிருக்க மாட்டேன்....!!!
பிரிவை விட கொடுமை ..... காதலில் மௌனம் ...... மௌனத்தை விட கொடுமை .... காதலில் சந்தேகம் ....!!! உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... கலங்கியிருக்க மாட்டேன்....!!! உன்னை உயிராய் காற்றாய் காதலித்து ..... அவஸ்தைப்படுகிறேன் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்