இடுகைகள்

மார்ச் 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளின் பக்கம்- 18

பள்ளி பருவத்தில் .... கல்வி சுற்றுலா போனோம் ..... மற்றவர்கள் எல்லோரும் .... சுற்றி பார்த்தார்கள் ... நீ என்னை சுற்றி சுற்றி .... வந்தாய் ,,,,,,,!!! எனக்கு சிறிதாய்  காலில் கல் அடிபட்டது .... துடித்துப்போனாய் .... இன்று உன் இதயத்தில் ... காயத்தை தந்துவிட்டேன் .... என்ன பாடுவடுவாய் .... மன்னித்து விடு மன்னவா ....!!! ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 18 கவிப்புயல் இனியவன் 

காதல் ஆடையை எறிந்து விடாதே

உன்னிடம் என்னை .... தந்துவிட்டேன் .... தயவு செய்து என்னை ... தொலைத்துவிடாதே ,,,,!!! உன்னை காதல் ஆடையால் ... அழகுபடுத்தி பார்க்கபோகிறேன் .... காதல் ஆடையை கழற்றி ... எறிந்து விடாதே ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

அழைக்கமாட்டாயா

எத்தனை நாள் ... உன் வீட்டோர வீதியில் ... அலையவைப்பாய் ...? ஒருமுறை உள்ளே வா ... அழைக்கமாட்டாயா ....? உன் இதயக்கதவு.... பூட்டியிருப்பதுபோல் ... படலைக்கதவும் பூட்டி .... வைத்திருக்கிறாயா....? & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

இரக்கமானவர்களுக்கு புரியும்

என் கவிதையை பார்ப்பவர்கள்  .... தங்கள் காதல் கதைபோல் ... உங்கள் காதல் கதையும் .... மனமுருகி ஆறுதல்... சொல்கிறார்கள் .....!!! உண்மை தான் ..... காதல் எல்லோருக்கும் .... ஒரே உணர்வைத்தான் .... ஏற்படுத்தும் -காதலர் ... தம் எண்ணப்படி-காதலை ... காயப்படுத்துகிறார்கள் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

நீ நிச்சயம் அழுவாய்

நீ நிச்சயம் அழுவாய் ... என்னை நினைத்தல்ல .... உன்னை நினைத்து .... இத்தனை நல்லவனை .... இழந்துவிட்டேனே ....? உன் கண்ணீரின் ஒவ்வொரு .... துளிகளும் என் இதயத்தை .... வேலாய் குத்தும் ... அப்போதும் உன்னையே ... காதலிப்பேன் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!

ஒவ்வொரு மனிதனும் .... அதிஷ்டத்தோடு பிறக்கிறான் .... கண்டு கொள்ளும் அறிவை .... ஒருசிலரே பெற்றுள்ளனர் ...!!! உண்மை அதிஷ்டம் .... ஒருவன் தன்னை தானே .... உணர்வதுதான் ..... நிறை குறை இரண்டையும் .... சமமாக தூக்கி பார்க்கும் .... திறன் கொண்டவன் ....!!! அதிஷ்டசாலி ....!!! ^ அர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....!!! கவிப்புயல் இனியவன்