அழைக்கமாட்டாயா

எத்தனை நாள் ...
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?

உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?

&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!