இடுகைகள்

அக்டோபர் 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னும் இதயக்கதவை .....

நீ என்னை மறந்ததை .... நினைத்து கவலைப்படவில்லை ..... நீ மறந்து விட்டாய் என்று .... பல முறை இதயத்துக்கு .... சொல்லி விட்டேன் ..... இன்னும் இதயக்கதவை ...... திறந்து காத்துக்கொண்டு .... இருக்கிறது ..............!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒருமுறை சொல்லிவிடு

எத்தனை முறை கவிதை ..... எழுதுகிறேன் சம்மதம் .... கேட்டு ............!!! கவிதைக்கு பதில் சொல்கிறாய் ...... எனக்கு எப்போது பதில் ..... சொல்வாய் ......? ஒருமுறை என்றாலும் ..... சொல்லிவிடு உன் கவிதையை .... மட்டுமல்ல உன்னையும் ..... காதலிக்கிறேன் என்று ......!!! & என்னவளே என் கவிதை 47 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^