இன்னும் இதயக்கதவை .....
நீ என்னை மறந்ததை .... நினைத்து கவலைப்படவில்லை ..... நீ மறந்து விட்டாய் என்று .... பல முறை இதயத்துக்கு .... சொல்லி விட்டேன் ..... இன்னும் இதயக்கதவை ...... திறந்து காத்துக்கொண்டு .... இருக்கிறது ..............!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்