பார்த்தவுடன் ... பாக்கதூண்டுவது காதல் ... பார்க்காமல் இருந்தால் ... பைதியமாவதும் காதல் ....!!! என் இதய கூண்டில் .... சோதிடம் சொல்லும் கிளி -நீ நல்ல சீட்டை எடு - நம் வாழ்க்கை அதில் உள்ளது....!!!
என்னிடம் புற்றுப்போல் .... படர்ந்திருக்கும் கவலையை .... உன்னால் மட்டுமே .... உடைத்தெறிய முடியும் ...!!! ஒருமுறை என்னை ... காதலோடு பார் ... மறுகணம் நான் இறந்து ... பிறப்பேன் ....!!! -
மந்திரமான உன் பார்வை .... தந்திரமான என் பேச்சு .... பிறந்தது நம் காதல் ....!!! காதல் என்றால் கலகமும்... கலங்களும் இருக்கத்தான் .... இருக்கத்தான் செய்யும் ... காதலோடு வாழ்ந்தால் ... காதல் இனிமையானது ...!!!
நீ காதலோடு வந்தாய் ... நான் இப்போ உனக்கு ... காதலனாக இருக்கிறேன் ... உலகிற்கு ... கவிஞனாக இருக்கிறேன் ...!!! உன் சின்ன பார்வை ... நான் இரண்டு பிறப்பு ... பிறந்திருக்கிறேன் .....!!!