இடுகைகள்

மே 10, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பி விட்டேன் ....!

எதற்காக..... இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....! $$$$$ என் ...... காதல் நினைவு .... உன் காதல் வலி... எப்படி தாங்கும் என் இதயம் ....! $$$$$ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... காதல் செய்கிறாய்........ என்று நம்பி விட்டேன் ....! ^^^^^^ கவிப்புயல்

இறைவனோடு ஒரு தொடர்பாடல்

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- !!!.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......!!! ^^^^^^^^^ என் விஞ்ஞான அறிவை .... பயன்படுத்தி இறைவனோடு ... பேசுவதற்கு தொலைபேசியை ... கண்டு பிடித்தேன் - பலமுறை ... முயற்சித்தேன் மறுமுனையில் ... யாருமில்லை ......! நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ... சற்று நேரத்தின் பின் தொடர்பு ... கொள்ளவும் என்று கூட .... மறுமுனையில் இருந்து வரவில்லை .... இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....! என்ன ஆச்சரியம் .... ஒருநாள் மறுமுனையில் இறைவன் ..... யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ... நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் .... எத்தனை உண்மையான வசனம் அது ....! இறைவா தயவு செய்து ... இணைப்பை துண்டித்துவிடாதே.... உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு .... நீ துண்டிக்கும் வரையும் நான் ... துண்டிக்கபடமாட்டேன் என்றார் ... இறைவன் ......! எத்தனை உண்மையான வசனம் அது ....!!! உன் படைப்பில் ஏன் இத்தனை .... வேறுபாடுகள் - அறிவாளி ... அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ... படித்தவன் படிக்காதவன் .... இன்

சிறுதுளி கண்ணீர் ....!

கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....! $$$$$ மூச்சை நிறுத்தினால்.. மட்டுமே மரணம் இல்லை. நீ பேச்சை நிறுத்தினாலும். மரணம் தான்......! $$$$$ உயிர் விட்டு போகும் ..... உடலுக்காக விடும் .... கண்ணீரை விட கொடுமை ... உயிராய் காதலித்தவர் ,,,, விட்டுப்பிரியும்போது .... ஓரக்கண்ணில் வடியும் ... சிறுதுளி கண்ணீர் ....! ^^^^^^ கவிப்புயல் இனியவன்