நம்பி விட்டேன் ....!
எதற்காக..... இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....! $$$$$ என் ...... காதல் நினைவு .... உன் காதல் வலி... எப்படி தாங்கும் என் இதயம் ....! $$$$$ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... காதல் செய்கிறாய்........ என்று நம்பி விட்டேன் ....! ^^^^^^ கவிப்புயல்