மரணத்தை நோக்கி ...
மரணத்தை நோக்கி ... நகரும் வாழ்க்கையில் ... நம்மை வாழ சொல்லி .... வற்புறுத்துவது ..... காதலும் நட்பும் தான்,.... காதலை நேசி ....... .நட்பை சுவாசி........ வாழ்க்கை வசந்தம் ...!!! @@@ தெரியாத காற்றும்… புரியாத கவிதையும்… சொல்லாத காதலும்… கலையாத கனவும்.. என்றும் இனிமை....!!!