என்னவளின் டயறியிலிருந்து ...10
என்னவளின் டயறியிலிருந்து ...10 ---- என்னவனே இனியவனே .... டயறியின் அடுத்த பக்கத்தை .... பார்க்கமுதல் -எனக்காய் ... ஒன்று செய்வாயா ...? உன்னை நான் பிரியும் காலம் ... வந்தால் உனக்கான வாழ்கையை .... நீ தேடிகொள்வாய் என்று ஒரு .... சத்தியம் தருவாயா ....? + இப்படிக்கு உன்னால் உருகும் இதயம் இனியவள் என்னவளின் பக்கம் 10