இடுகைகள்

செப்டம்பர் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறுந்தகவல் கவிதை

வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ. ^^^ காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு ^^^ சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல் ^^^ காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும் ^^^ நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில் & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி குறுந்தகவல் கவிதை

SMS கவிதை வரி

ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும் ^^^ காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு ^^^ சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய் ^^^ காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும் ^^^ உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு ^^^ & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி SMS கவிதை வரி 

ஒருவரியில் காதல்கவிதை வரி

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது " ------- " உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது " ------- " தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் " ------- "கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் " ------- "கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்" ------- " கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் " ------- " உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு " ------- " காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் " ------- "இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் " ------- "காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது " ------- "இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி " ---- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் " ----- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் " ----- "இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் " ----- "இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு " + கவிப்புயல

குறுங்கவிதைகள்

அவள் ஒரே ஒருமுறை.... கண் அசைத்தாள்..... ஆயிரம் முறை ..... கவிதை எழுதி விட்டேன்...... ஒரே ஒருமுறை ..... சிரித்தாள் நான் .... சிதறிய தேங்காய்... ஆகிவிட்டேன்.....!!! ^ கவிப்புயல் இனியவன் குறுங்கவிதைகள் ^ என் கவிதையை நீ காதலிக்கவில்லை .... அதனால் தான் உனக்கு ..... காதல் வரவில்லை .....!!! உன் நண்பிகள் என் .... கவிதையை ...... காதலித்ததால் அவர்கள்... அழகான காதலை பெற்று .... விட்டார்கள்..... தனக்கு உதவாட்டிலும்.... பிறருக்கு உதவும் உன் .... இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் குறுங்கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாய்.இறக்கிறேன்.....!!!

உன்னை .... பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் ....... மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் ..... அதனால் நான் அடிக்கடி இறந்து .... பிறக்கிறேன்..........!!! உன்னை...... பிரிந்து வாழ்வதை காட்டிலும்..... இறந்துவிடுவது நன்று என்று ... அடிக்கடி ஜோசிப்பேன்..... உன்னை அது காயப்படுத்தும்.... உன் வாழ்நாள் முழுவதும்.... உன்னை கொன்று விடும் என்பதால் ..... நான் கொஞ்சம் கொஞ்சமாய்.... இறக்கிறேன்.....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

எனக்கு உயிர் .........!!!

ஆசையாய் வாங்கி கொடுத்த.... கொலுசை கழற்றி தந்துவிட்டாய்...... ஆசையாய் எழுதிய கவிதையை ...... கிழித்தெறிந்துவிட்டாய்...... இவை உனக்கு சடப்பொருள்..... இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!! கண்ணுக்குள் இருக்கும் - நீ எப்போதும் மறையகூடாது .... என்பதற்காக கண்ணே மூடியதில்லை.... மூச்சு பயிற்சிசெய்ததில்லை .... இதயத்தில் இருக்கும் நீ ..... மூச்சில்லாமல் தத்தளிப்பாய்.... என்பதற்காக......................!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்