குறுந்தகவல் கவிதை
வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ. ^^^ காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு ^^^ சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல் ^^^ காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும் ^^^ நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில் & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி குறுந்தகவல் கவிதை