இடுகைகள்

டிசம்பர் 13, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இத்தனை நினைவுகளை

உன் பிரிவுக்கு..... பின்னர் கடவுளை..... நம்பினேன் ........ உலகில் யார் யாருடன்..... சேரவேண்டும் என்பதை.... அவன் தான் தீர்மானிகிறான்....!!! அந்த கடவுளால் கூட..... காதல் நினைவுகளை...... அழிக்க முடியவில்லை...... ஒரு இதயத்தில் இத்தனை... நினைவுகளை சுமக்க... வைத்துவிட்டான்.....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

எனக்கு மட்டுமே புரியும்.....!!!

பிறருக்கு நான்..... பூந்தோடம் போல் வாழ்கிறேன்..... அவளின் நினைவுகள்..... முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது.... எனக்கு மட்டுமே புரியும்.....!!! நினைவுகளைபோல் ...... ஒரு கொடியதும் இல்லை..... நினைவுகள் போல்...... ஒரு சொர்க்கமும் இல்லை..... நினைவுகள் இல்லாதல் .... காதலே நிரந்தரம் இல்லாத... காதலாகும்...............!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

நீ இல்லத போதும் .... உன் நினைவுகளோடு..... வாழ்ந்ததால் தான்... இத்தனை வருடத்தின்.... பின்னரும் காதலில் .... இணைந்தோம்.....!!! காதலின்..... உயிர் நாடி நினைவுகள்.... நினைவுகள் இருக்கும்... வரை ஒருவரின் காதல்... இறபதும் இல்லை.... மறக்கவும் முடியாது .....!!! ^^^ கவி நாட்டியரசர் இனியவன்