இத்தனை நினைவுகளை
உன் பிரிவுக்கு..... பின்னர் கடவுளை..... நம்பினேன் ........ உலகில் யார் யாருடன்..... சேரவேண்டும் என்பதை.... அவன் தான் தீர்மானிகிறான்....!!! அந்த கடவுளால் கூட..... காதல் நினைவுகளை...... அழிக்க முடியவில்லை...... ஒரு இதயத்தில் இத்தனை... நினைவுகளை சுமக்க... வைத்துவிட்டான்.....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்