செத்து பிழைக்கிறேன் ....!!!
நான் சாகா வரம் ... பெற்றவன் -தினம் தினம் உன்னிடம் செத்து பிழைக்கிறேன் ....!!! உன்னை ஒருநொடி ... பார்க்கும்போது இறக்கிறேன் .. மறு நொடி நீ பார்க்கும் போது ... உயிர்க்கிறேன் ....!!! என் மூச்சே காதல் தான் ....!!! கே இனியவன்