இடுகைகள்

மே 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேண்டும் என்கிறது கண்

வேண்டாம் என்கிறது இதயம் ... வேண்டும் என்கிறது கண் ....!!! கண் செய்த தவறுக்கு ... தண்டனையாக ... அனுபவிக்கிறது .... கண்ணீராய் ....!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மூன்று வரி கவிதை

காதலின் சின்னம் ............. ஆரம்பிக்கும் போது ரோஜா.... முடியும் போது முள் ..... & மூன்று வரி கவிதை 06 கவிப்புயல் இனியவன் & காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ... கல்லறைவரை இன்பமாக இருக்கவே .... காதல் செய்ய வேண்டும் .....!!! & மூன்று வரி கவிதை 07 கவிப்புயல் இனியவன்

இப்போ கண்ணீர் வருகிறதே

நினைத்த நொடியில் காதல் ...... இப்போ ... கண்ணீர் வருகிறதே ....!!! இதயத்தில் ... வசிப்பதற்காக காதல் .... வரக்கூடாது .... இதயமாக வாழ்வதுக்கு .... காதல் வேண்டும் ....!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்