வேண்டாம் என்கிறது இதயம் ... வேண்டும் என்கிறது கண் ....!!! கண் செய்த தவறுக்கு ... தண்டனையாக ... அனுபவிக்கிறது .... கண்ணீராய் ....!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
காதலின் சின்னம் ............. ஆரம்பிக்கும் போது ரோஜா.... முடியும் போது முள் ..... & மூன்று வரி கவிதை 06 கவிப்புயல் இனியவன் & காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ... கல்லறைவரை இன்பமாக இருக்கவே .... காதல் செய்ய வேண்டும் .....!!! & மூன்று வரி கவிதை 07 கவிப்புயல் இனியவன்