என்னவளே என் கவிதை 15
உனக்கு எழுதிய கவிதையை .... பார்த்துவிட்டு - தங்களுக்கும் ... கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ... என்கிறார்கள் ....!!! கவிதை எழுத பழகதேவையில்லை காதலித்தால் போதும் கவிதை ... அருவியாய் கொட்டும் என்றேன்... நான் என்ன கவிஞனா ....? இல்லையே - காதலித்தேன் .... எழுதுகிறேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 15