கண்ணீர் துளிகளாய் .....
கலைந்தே போனாலும் மறப்பதில்லை கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் வடியும் .... கண்ணீர் துளிகளாய் ..... உன் நினைவுகள்.....!!! & கவிப்புயல் இனியவன் ---- என்னை.... மறந்து விடு என்கிறாய் .... என்னை...... மன்னித்துடு என்கிறாய் ...... நிச்சயம் செய்கிறேன் .....!!! உன் ....... நினைவு இல்லாத தேசம் .... எது என்றுச்சொல்.... அங்கே சென்று விடுகிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன்