இடுகைகள்

டிசம்பர் 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும் மறப்பதில்லை கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் வடியும் .... கண்ணீர் துளிகளாய் ..... உன் நினைவுகள்.....!!! & கவிப்புயல் இனியவன் ---- என்னை.... மறந்து விடு என்கிறாய் .... என்னை...... மன்னித்துடு என்கிறாய் ...... நிச்சயம் செய்கிறேன் .....!!! உன் ....... நினைவு இல்லாத தேசம் .... எது என்றுச்சொல்.... அங்கே சென்று விடுகிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

அடுத்த  நொடி துணிச்சல் இருந்தால் வென்று விடலாம் ....!!! எடுத்த ........... ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் சாதித்து விடலாம் ....!!! & கவிப்புயல் இனியவன் --------- அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!!! & கவிப்புயல் இனியவன்