அவள் தந்த நினைவு
அவள் தந்த நினைவு .... பரிசுகள் ஒவ்வொன்றும் .... இதயத்தின் அருங்காட்சி .... பொக்கிஷங்கள்...... அவளின் ஒவ்வொரு வார்த்தையும் .... ஒவ்வொரு கவிதைகள் ....!!! + எனக்கு கல்லறை .... கட்டதேவையில்லை .... என் இதயமே கல்லறை .... ஆகிவிட்டது ....!!! எனக்கு கல் வெட்டு ... அடிக்கதேவையில்லை .... என் கவிதைகளே .... கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!! @ கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு