தமிழ் பொறுக்கி.....!!!
நான் எழுதும் கவிதை உனக்குவிளங்கினால் போதும் சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை முத்தமிழ் நக்கீரனும் இல்லை கண்ட இடத்தில் கண்டதை பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!! கவிதை உணர்வுகளின் சுகம் .... உணர்வுகள் உணர்பவர்களுக்கே .... உணரமுடியும் ......!!!