என்னை உயிராய் நினைப்பாய்"

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?

"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"

@@@

நிமிடத்துக்கு  துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி  துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம்  துடிக்க விரும்புகிறது ....

துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!