நீஎன் மனசை
நீ..... என் மனசை திறந்து விட்டுப் போகிறாய்.....! நான் இங்கே அதற்குள் நினைவுகளை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.....! நீ சின்னதாய் சிரித்து விட்டு .... போகிறாய் .....!!! நான் இங்கே சிதறியதேங்காய் .... ஆகிவிட்டேன் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்