பஞ்ச வர்ணக்காதல் கவிதை
விழியால் அனுமதி கொடுத்தாய்...... மொழியால் இதயம் நுழைந்தாய்.... அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்.... துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்.... எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...? ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை