இடுகைகள்

செப்டம்பர் 19, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலித்து தோற்றுப்பார்

இறந்தபின் நரகத்துக்கு  போகவேண்டும் என்றில்லை  காதலித்து தோற்றுப்பார்  பூலோகமே நரகலோகம் தான்

எல்லா காதலர்களும் முட்டாள்கள்

எல்லா காதலர்களும் முட்டாள்கள் தான் தாங்கள் காதலிப்பது யாருக்கும் தெரியாது என்று நினைப்பதில் ....!!!

காதலிக்காமல் இருந்திடாதீர்

திருமணம் ஆகாவிட்டால் பறவாயில்லை காதலிக்காமல் இருந்திடாதீர் பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போய் விடுவீர் ....!!!

கே இனியவனின் காதல் தத்துவங்கள்

ஆண்களை விட பெண்ணிடம் தான் காதல் பொக்கிஷம் உண்டு அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும் இளைஞன் அறிவாளி அவனே சிறந்த காதலன் பெண்கள் இவனையே தேடுகிறார்கள் ....!!! ************************* உயிருக்காக வாழாதீர் உயிரே நீ என்று வாழுங்கள் ************************* காதல் தோற்றபின் இதயம் கல்லாகலாம் காதலே இல்லாமல் கல்லாக்காதீர் ************************ மாப்பிள்ளை பார்க்கும் போது பெண்களே -நீங்கா யாரையும் காதலித்தீர்களா ...? என்று கேழுங்கள் -இல்லை என்றால் அந்த திருமணத்தை விரும்பாதீர்கள் -உன்னிடம் ஒரு எந்திரன் வருகிறான் ....!!! ************************* திருமணம் ஆகாவிட்டால் பறவாயில்லை காதலிக்காமல் இருந்துடாதீர் பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போய் விடுவீர் ....!!!

காதலை பகுத்தறிவாளர்கள்

படம்
காதலை பகுத்தறிவாளர்கள்  நிச்சயம் விரும்புவர்  காதலில் தான் சமத்துவத்தை  தோற்றிவிக்க முடியும் ....!!!

கண்ணீர் என்ற ஒன்று இல்லாவிட்டால்

படம்
கண்ணீர் என்ற ஒன்று  இல்லாவிட்டால் காதல்  தோல்விக்கு முடிவு  மரணம் தான் -நல்ல  வேளை இறைவன் கண்ணீரால்  கவலையை அழித்துவிடுகிறான்

என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

படம்
கடும் உழைப்பாளிகள்  காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார்  மிதித்தாலும் பறவாயில்லை  தூக்கியும் வீசப்படுவார்  மனிதா -காற்றுக்க போது  தூற்றிக்கொள் விசுவாசம் என்று  என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

மறையாது -நட்பு

பெற்ற வெற்றி தோல்வியால் மறையும் ....!!! இருந்த சிரிப்பு சோகத்தால் மறையும் ....!!! வட்டநிலா அமாவாசையால் மறையும் ....!!! கண்ணோடு காதல் தோல்வியால் மறையும் ....!!! மறையாது மறையாது மரணம் வரை மறையாது -நட்பு

நட்பு என்பது பொதுவுடமை

காதல் என்பது தனியுடமை  நட்பு என்பது பொதுவுடமை  எல்லோரையும் காதலித்தால்  நோய் ...!!! எல்லோரையும் நட்பு செய்யாது  விட்டால் நோய் ...!!!