கே இனியவனின் காதல் தத்துவங்கள்

ஆண்களை விட பெண்ணிடம்
தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும்
இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன்
பெண்கள் இவனையே
தேடுகிறார்கள் ....!!!

*************************
உயிருக்காக வாழாதீர்
உயிரே நீ என்று
வாழுங்கள்

*************************
காதல் தோற்றபின்
இதயம் கல்லாகலாம்
காதலே இல்லாமல்
கல்லாக்காதீர்

************************
மாப்பிள்ளை பார்க்கும் போது
பெண்களே -நீங்கா யாரையும்
காதலித்தீர்களா ...?
என்று கேழுங்கள் -இல்லை
என்றால் அந்த திருமணத்தை
விரும்பாதீர்கள் -உன்னிடம்
ஒரு எந்திரன் வருகிறான் ....!!!

*************************
திருமணம் ஆகாவிட்டால்
பறவாயில்லை
காதலிக்காமல் இருந்துடாதீர்
பிறப்புக்கே அர்த்தமில்லாமல்
போய் விடுவீர் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்