உள்ளதடி உன் முகம்.....
மயில் இறகின் மத்தியில்..... காணும் வளையம் போல்..... உள்ளதடி உன் முகம்..... வருடிய காற்றில் அசையும்.... இறகு....... போல் என் மனம் ...!!! ^^^ காதல் மூன்று எழுத்து பிரிவு மூன்று எழுத்து எதை தெரிவு செய்யப்போகிறாய் ...? ^^^ கவிப்புயல் இனியவன்