காதல் சோகத்திலும் சுகம் தரும்
ஒரு நாளில் ஒரு ....... வார்த்தையாவது பேசிவிடு........ இல்லையேல் என்னை ........ கொன்ற பாவத்துக்கு...... ஆளாகிவிடுவாய்.....................! நீ பேசாமல் இருக்கும்..... ஒவ்வொரு நொடியும்..... நான் பேச்சை இழக்கும்..... நொடிகள் என்பதை..... மறந்துவிடாதே.........! ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 29 .04.2017