இடுகைகள்

ஏப்ரல் 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

நீ பார்த்தும் பார்க்காத ... போல் என்னை கடந்து ... சென்றாலும் ....!!! உன் காதல் நிறைந்த இதயம் .... என்னிடம் வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு செல்கிறது ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

தேவதைகளின் அரசியாவாள் ....!!!

தாமரை முகம் .... நிலா மேனி .... மீன் கண்கள் ... வில் புருவம் ..... அன்ன நடை .... தோகை கூந்தல் .... கொவ்வை உதடு .... வலம்புரி சங்கு .... நூல் இடை .... இத்தனை ... அழகையும் கொண்ட .... என்னவள் .... என்னை காதலித்தால் .... தேவதைகளின் .... அரசியாவாள் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

பேசினால் வார்த்தை அழகு .....

உன்னுடன் பேச .... எத்துனை ஆசையோ .... அதே அளவுக்கு பேசாமல் .... இருக்கவும் .... ஆசைபப்டுகிறேன்...... வித்தியாசமாய் .... நினைத்துவிடாதே .... பேசினால் வார்த்தை அழகு ..... பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்