தந்தை....! அப்பா...! தந்தை.....!
தந்தை....! அப்பா...! தந்தை.....! ----------------------------------- அம்மாவை ....... இழந்து நான் வேதனைபடுவதை..... காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்..... அப்பா படும் வேதனையை தான்..... தங்க முடியவில்லை.........! ^^^ பிள்ளை தான் படும்வேதனையை....... அனுபவிக்க கூடாது என்பதற்காய்..... தன் தொழிலையே மறைப்பவர்..... தந்தை.....! ^^^ தந்தையின் தியாகம்....... தந்தை இறந்தபின் தான்....... முழுமையாக தெரிகிறது...... தந்தையாய் இருக்கும் போது..... ரொம்ப வலிக்கிறது...... தந்தைகாய் செய்ததென்ன...? ^^^ கவிப்புயல் இனியவன்