இடுகைகள்

பிப்ரவரி 5, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னை இழக்கின்றேன் .....!!!

தேடித்தேடி ...... வார்த்தைகளை .... தொகுத்து கவிதையும் .... கடிதமும் குறுங்செய்தியும் .... அனுப்பினேன் -இப்போ .... தேடவைத்துவிட்டாய்.... வார்த்தையை அல்ல ..... என் காதலை ........? நீ உண்ணும் அழகை .... உண்ணாமல் ரசிக்கிறேன் .... உறங்கும் அழகை .... உறங்காமல் ரசிக்கிறேன் .... ரசித்து ரசித்து என்னை ... இழக்கின்றேன் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 189

வாத்தை.போல் ஆக்கி விட்டாயே ...!!!

தோகை .................. விரித்து ஆடுகின்ற ..... மயிலைப்போல் இருந்த .... நம் காதலை - கழுத்தில் ... பிடித்து தூக்கும்- வாத்தை.... போல் ஆக்கி விட்டாயே ...!!! எல்லாவற்றையும் .... இழக்கவைத்துவிட்டாய் ... தலை வணங்குகிறேன் ..... என் காதலையும் ..... உயிரையும் விட்டு .... வைத்துவிட்டாய் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 188

கற்று கொண்டேன் ....!!!

கவிதை எழுதுகிறேன் சிரிப்பு வருகிறது அழுகையும் வருகிறது ....!!! நீ வலிதந்ததை .... நினைத்து சிரிப்பேன் .... நீ இன்பம் தந்ததை.... நினைத்துஅழுவேன் ...... காதலில் வலி நிலையானது என்பதால் சிரித்து கொண்டே ..... இருக்க கற்று கொண்டேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 187

இது குழந்தை தொழில் இல்லையா..?

இது குழந்தை தொழில் இல்லையா..? ------------------------------------ பட்டாசு தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! தீப்பெட்டி தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! குழந்தை தொழில் சட்டபடிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்.....!!! சினிமாவிலும் சின்ன திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தை தொழில் இல்லையா....? உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தை தொழில் குற்றமா.....? உளத்தில் காயம் வந்தால்........ குழந்தை தொழில் குற்றமில்லையா....? அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... ஏன் இன்னும் புரியவில்லை....? புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்............. எல்லமே பணம் செய்யும் மாயை...