இடுகைகள்

அக்டோபர் 1, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........! இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......? & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என் மூச்சோடு மூச்சாய்...... இருந்தவளை காணவில்லை.... என் மூச்சு காற்றே..... என்னவளை கண்டுபிடி.....! எப்படி அவளை கண்டுபிடிப்பேன்..... என்று அஞ்சாதே மூச்சே...... இந்த பிரபஞ்சத்தில்....... என்னவளின் மூச்சு கண்ணீரோடு....... கண்ணீரோடு கலந்திருக்கும்....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்