இடுகைகள்

ஏப்ரல் 1, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு..... முதுமையில் தெரியும்..... ஒவ்வொரு தோல் சுருக்கமும்.... ஒவ்வொரு கடின தியாகத்தை..... எடுத்து காட்டும்.......! எனக்கு நினைவுள்ளவரை..... கோயிலில் அவர் சுவாமி..... சுமந்ததே இல்லை ஆனால்..... என்னை தோளில் சுமக்காத..... நாளே இல்லை.........................! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்..... அழுகை மூலம் குழந்தையின்..... நோயையும் பசியையும்..... கண்டறியும் ஞானி தாய்......! பொதுவாக......... வெட்டினால் உறவு பிரியும்.... தொப்பில் கொடியை வெட்டிய..... பின்னரே உறவு பெருகும்.......! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில் காயம் வந்தாலும் காயத்தின் வலி காலத்தால் மறையாமல் இருக்க காரணம் காதலை காதலித்தது தான் ....! நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 195

என்னை காதலிக்கிறாய் .........!

நீ ............. என்னை தவிர ............ என் நண்பர்களுடன் ................ பேசுகிறாய்................ அப்படிஎன்றால் - நீ ..... என்னை காதலிக்கிறாய் .........! உன்னோடு வாழவேண்டும் ....... என்பதல்ல காதல்........... உனக்காவவே வாழுவதுதான்........... காதல்............................! நீ வாசிப்பதற்காக .......... கவிதையை பார்க்கிறாய்....... உன்னை சுவாசிப்பதால் ...... கவிதை வருகிறது.......................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 194

அன்றே இறந்துவிட்டேன்..........!

என் இதயத்தை பந்தை..... விளையாடுவதுபோல்...... எறிந்து விளையாடுகிறாய்..... கவலைபடவில்லை..... தொலைத்து விடுவாயோ...... என்று பயப்பிடுகிறேன்........! உயிரே நீ என்னை கண்டுவிட்டு காணாததுபோல் சென்றாயே..... அன்றே இறந்துவிட்டேன்..........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 193

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்....... உயிராற்றளுக்கும் நலம்...... உன் மெளன யுத்தம் என் ....... உடலை அழிக்கிறது............. உயிரையும் கொல்கிறது...... ! உன்னை மறக்கும் எண்ணம் எந்த நொடியிலும் இல்லை உன்னை மறந்தால் அந்த நொடி  முதல் நான் மனிதன் இல்லை .........................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 192