இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதுவே என் காதலர் தினம்.....!!!

ஆங்கில புத்தாண்டே என்..... காதல் சொன்ன தினம்..... அதுவே என் காதலர் தினம்.....!!! அவள் சொன்ன வார்தையே..... ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்..... இன்று பல ஆண்டுகள் ஆயினும்...... அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!! என்ன வேண்டும் உனகென்றேன் ....... உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் ....... பாக்கியம் வேண்டுமென்றாள்........... கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்....... வெளியூரில் வேலை செய்வதால்.....!!! ^ கவி நாட்டியரசர். கவிப்புயல் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ ++++++யாழ்ப்பாணம்+++++++ 

2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

படம்
2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ...... ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் .... ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ..... ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ..... ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட .... வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!! ^ கவி நாட்டிய

இறந்த பின்னும் இருக்கும் ............

நான் ............... இருக்கும் வரை என் ............... மனதோடு இதயத்தோடும் ........... உன் நினைவுகள் இருக்கும் ............ இறந்த பின்னும் இருக்கும் ............ என் கல்லறையோடு.. ............ என் கல்வெட்டோடும் .........!!! & கவிப்புயல் இனியவன் & காலங்கள் மாறினாலும் உன் மீது நான் கொண்ட காதல் மாறாது.. உன்னில் நான் மோகம் .... கொள்ளவில்லை ...... உயிர் கொண்ட காதல் ..... கொண்டேன் ........ என் மூச்சில் கலந்திருக்கும் ஒரு பகுதி உன் மூச்சு...........!!! & கவிப்புயல் இனியவன் 

காட்சிகள் தெரிவதில்லை.........

காதல்.............. உலகில் அன்பு ............. நிலைபெற, ............... இறைவன் எழுதிட்ட ........... எழுத்து...............!!! காதல் வந்துவிட்டால்.... காட்சிகள் தெரிவதில்லை! உறங்காத விழிகள் எரிகின்ற போதும்.... வலிகள் ஏதுமில்லை.........!!! $$$$$ கவிப்புயல் இனியவன்

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும் மறப்பதில்லை கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் வடியும் .... கண்ணீர் துளிகளாய் ..... உன் நினைவுகள்.....!!! & கவிப்புயல் இனியவன் ---- என்னை.... மறந்து விடு என்கிறாய் .... என்னை...... மன்னித்துடு என்கிறாய் ...... நிச்சயம் செய்கிறேன் .....!!! உன் ....... நினைவு இல்லாத தேசம் .... எது என்றுச்சொல்.... அங்கே சென்று விடுகிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

அடுத்த  நொடி துணிச்சல் இருந்தால் வென்று விடலாம் ....!!! எடுத்த ........... ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் சாதித்து விடலாம் ....!!! & கவிப்புயல் இனியவன் --------- அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!!! & கவிப்புயல் இனியவன்

வாழ்க்கையில் பேசாதே

போடா இனிமேல் ... வாழ்க்கையில் பேசாதே நீ ஒரு மனிதனா ...? நான் செத்தாலும் என் .. முகத்தில் முழிக்காதே ... எவ்வளவு கேவலமாய் ........ திட்டினாலும்........!!! சிரித்துகொண்டேதான் பதிலளித்தான் .. உன்னைவிட்டால் எனக்கு .. யாரடா இருக்கிறார்கள் ..? என் உயிர் நண்பன் .. இந்த சொல் என்னையே கொன்று விருக்கிறது .......!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்

பாசத்தோடும் .... அன்போடும் ...... இரக்கத்தோடும் .... வளர்த்த குழந்தையிடம் எதிர்பார்ப்புடனும் ... ஒரு கேள்வி கேட்டேன்...?? * யாரை ரொம்பப் பிடிக்கும் ? * ஒரு நொடி கூட தயங்காமல் ... தோழியின் பெயரைச் சொல்லி... நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

விழு அழாதே எழு

நெருப்பில் வேகவைத்து வேகவைத்து உடலை வளர்கிறோம்..... நெருப்பில் இந்த உடல்...... வேகபோகும் வரை........!!! நிலத்தில் குழி... தோண்டி தோண்டி..... உடலை வளர்கிறோம்..... நிலத்துக்குள் இந்த உடல்.... போகும் வரை......!!! எமக்கு உதவுபவர்கள்..... எப்போதும் உதவி கொண்டே..... இருக்கமாட்டாரக்ள்........ விழிபாக இருங்கள்.............. சுடெரிகவோ குழிதோண்டவோ..... தயாராக இருக்கிறார்கள்.....!!! & விழு அழாதே எழு கவிப்புயல் இனியவன்

காதல் கொழுப்பு

ஒரு செயலுக்கு போகும்..... போது காதலோடு சென்று ..... பாருங்கள் நிச்சயம் வெற்றி ..... காதலுக்கு மயங்காதவர்..... இவ்வுளகில் உண்டோ.....? இதயத்தை சுத்தம் ........ ஓமோன் தான் காதல்..... காதல் வந்தபின் இருண்ட.... இதயமெல்லாம் ஒளிபெறும்...... அதை காதல் புரியதவர்கள்...... காதல் கொழுப்பு என்கிறார்கள்....!!! & காதலே நீயில்லாமல் நானா 11 கவி நாடியரசர் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 10

உங்கள் ஆயுள் காலம் ..... பிறந்த நாளில் இருந்து ..... கணிக்கபட்டால் ......... வழமையான ஒன்று ......!!! உங்கள் ஆயுள் காலம் ..... காதல் காலத்திலிருந்து ..... கணிக்கபட்டால் ......... உண்மை வாழ்க்கை காலம் ....... வாழ்ப்பதற்கு பிறந்தேன் ..... என்பதை காட்டிலும் ...... வாழ பிறந்தேன் என்பதுக்கு ..... காதல் வேண்டும் ........!!! & காதலே நீயில்லாமல் நானா 10 கவி நாடியரசர் இனியவன்

கண் ஒளிமயமாகிறது.....!!!

கண்கலால் கைது செய்யுங்கள்...... சிறையில் அடைக்கபட மாட்டீர்கள்..... எப்போது காதல் வருகிறதோ....... அப்போது கண் ஒளிமயமாகிறது.....!!! & கவிப்புயல் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 09

பூங்காவில் பூக்கள் ..... அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் ..... காதலோடு இருப்பதுதான் .......!!! காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட ..... முகம் சுழிக்கின்றன.......!!! & காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 08

இதயத்தோடு ..... இருந்தால் காதலோடு ..... வாழ்கிறார்கள் என்பதை .... மறந்துவிடுங்கள் .....!!! ஒருமுறை காதலை .... நுழைத்து பாருங்கள் ..... கல்லும் உங்களை காதலிக்கும் நீங்களும் கல்லை காதல் .... செய்வீர்கள்  .........!!! & காதலே நீயில்லாமல் நானா 08 கவி நாடியரசர் இனியவன்

பூக்களின் ஹைக்கூக்கள்

ஒரு நாள் வாழ்க்கை சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை பூக்கள் ^^^ ஹைகூ 01 ^^^ மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது பூக்கள் ^^^ ஹைக்கூ 02 ^^^ தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை தானகவே பெறுகிறது தரிசனம் பூமாலை ^^^ ஹைக்கூ 03 ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

வார்தா புயலே இனி வராதே....

படம்
வார்தா புயலே இனி வராதே.... ----------------------------------- வார்தா புயலே இனி வராதே.... வந்தது வரைபோதும் வார்தாவே.... நாம் என்னைசெய்தோம் உனக்கு.... எங்களை அடியோடு புரட்டி விட்டாயே....... மனிதன் இறந்தால் அந்தகுடும்பதுக்கு..... இழப்பு -ஒரு மரத்தை இழந்தால்.... சமுதாய இழப்பு இதை ஏன்புரிய..... மறந்தாய் வார்தாவே.........? உனக்கு தேவையான மழை நீரை...... நாம் தானே ஆவியாக தந்தோம்.... உதவி செய்த எங்களையே எட்டி...... உதைத்து விட்டாயே வார்தாவே...... ஏன்...?மனித குணம் உனக்குமா......? உதவியை மறந்து உதைக்கும்குணம்..... நீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்.... இதற்காக புயலாக நீ வேண்டாம்.......!!! ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

எதிர்ப்பு சக்தி காதலுக்கு உண்டு

காதலை ஒருமுறை .... இதயத்தில் எடுத்துப்பாருங்கள் .... இதுவரை உங்களுக்காக ..... துடித்த இதயம் -பிறருக்காக .... துடிக்கும் அழகு தெரியும் .....!!! காதல் உள்ள இதயத்தில் ...... இரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ...... எத்தனையோ வகையான .... நோய் எதிர்ப்பு சக்தி ..... காதலுக்கு உண்டு .................!!! & காதலே நீயில்லாமல் நானா 07 கவி நாடியரசர் இனியவன்

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை ......!!!

எல்லா பிறப்பும் ..... பிறந்து இறப்பது ..... முக்கியமில்லை ..... காதலோடு பிறந்து.... இருக்கணும் ......!!! உலகில் காதலால் .... தான் காவியங்கள் .... காப்பியாயங்கள் .... தோன்றின - காதலே உனக்கு .......... ஆதியும் இல்லை ....... அந்தமும் இல்லை ......!!! & காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 05

நல்ல .... உணவு  ஆரோக்கியம் .... நல்ல ... தூக்கம் ஆரோக்கியம் .... நல்ல...... உடை அழகு .....!!! என்பதெல்லாம் .... புரிந்தால் மட்டும் போதாது ..... நல்ல காதலும் ஆரோக்கியம் .... நல்ல காதல் ஆயுளை கூட்டும் .... என்பதையும் புரிந்து ..... கொள்ளுங்கள் ..............!!! ^^^ காதலே நீயில்லாமல் நானா 05 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 04

ஒவ்வொரு பெண்ணுக்கும்...... ஒவ்வொரு அழகிருக்கும்..... உங்கள் காதலிக்கு மட்டும்.... ஆயிரம் அழகிருக்கும்.....!!! அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து.... பாருங்கள் அத்தனை அழகிருகும்.... ஒவ்வொரு சொல்லும் ஒராயிரம்... கவிதைக்கு சமனானது....!!! ^^^ காதலே நீயில்லாமல் நானா 04 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 03

எப்போதும் இளமையாக..... இருக்கவைக்கும் ஒரேஒரு.... கற்பக விருட்சம் -காதல்...!!! ஒருமுறை சோதித்து..... பாருங்கள் ........... எந்த பிரச்சனை.... வந்தாலும் கண்ணை மூடி..... காதலை காதல் செய்யுங்கள்.... குழந்தையின் முகத்தை.... பார்த்ததுபோல் எல்லா.... துன்பமும் பறந்து விடும் & காதலே நீயில்லாமல் நானா 03 கவி நாட்டியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா...?

காதலியை சிறைகைதிபோல்..... இதயத்துக்குள் வைத்திருக்காமல்..... இதயமாக மாற்றி விடுங்கள்.... ஒவ்வொரு காதலியும் அதையே..... விரும்புகிறாள்.........!!! & காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்

என்னால்அழிக்கவே முடியவில்லை....!!!

இத்தனை ........ வருடங்களுக்கு பின்.... உன்னை பார்க்கிறேன்..... நினைவில் உன் பழைய.... முகமே நிற்கிறது.....!!! ஊரார் ..... உன்னை பலவகையில்..... அழகு என்கிறார்கள்...... எனக்கு என்னவோ இப்போ.. அழகில்லை அப்போதான் அழகு....!!! நினைவுகளில் இருந்து...... அந்த முகத்தை என்னால்.... அழிக்கவே முடியவில்லை....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

அனாதையாகி விடுவேன்......

நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

இத்தனை நினைவுகளை

உன் பிரிவுக்கு..... பின்னர் கடவுளை..... நம்பினேன் ........ உலகில் யார் யாருடன்..... சேரவேண்டும் என்பதை.... அவன் தான் தீர்மானிகிறான்....!!! அந்த கடவுளால் கூட..... காதல் நினைவுகளை...... அழிக்க முடியவில்லை...... ஒரு இதயத்தில் இத்தனை... நினைவுகளை சுமக்க... வைத்துவிட்டான்.....!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

எனக்கு மட்டுமே புரியும்.....!!!

பிறருக்கு நான்..... பூந்தோடம் போல் வாழ்கிறேன்..... அவளின் நினைவுகள்..... முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது.... எனக்கு மட்டுமே புரியும்.....!!! நினைவுகளைபோல் ...... ஒரு கொடியதும் இல்லை..... நினைவுகள் போல்...... ஒரு சொர்க்கமும் இல்லை..... நினைவுகள் இல்லாதல் .... காதலே நிரந்தரம் இல்லாத... காதலாகும்...............!!! ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

நீ இல்லத போதும் .... உன் நினைவுகளோடு..... வாழ்ந்ததால் தான்... இத்தனை வருடத்தின்.... பின்னரும் காதலில் .... இணைந்தோம்.....!!! காதலின்..... உயிர் நாடி நினைவுகள்.... நினைவுகள் இருக்கும்... வரை ஒருவரின் காதல்... இறபதும் இல்லை.... மறக்கவும் முடியாது .....!!! ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

இதயத்தை தொட்டுபார்......

நீ தொடும் தூரத்தில் .... இல்லையென்று..... கவலை படாதே....... இதயத்தை தொட்டுபார்...... இருகிறேன்..............!!! நீ பேச நான் அருகில்.... இல்லை என்று .... கவலைபடாதே...... ஒருமுறை கண்ணை .... மூடி பார் உன்னோடு.... நான் பேசுவேன்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

இனியவன் காதல் வெண்பா

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!  அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா

அந்த காதல் அழகு......!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வலியும் அழகுதான்........!!!

நீ பேசிய காலத்தில் ..... இருந்த காதல் இனிமை.... அழகில்லை..... நீ காதலை சொல்லமுன்...... பேசாமல் இருந்தாயே.... பேசதயங்கி தயங்கி .... இருந்தாயே..... அந்த காதல் அழகு......!!! இப்போ.... பேசிவிட்டு பேசாமல்...... போகிறாயே அது அழகோ.... அழகு‍ காதலில் மட்டும்.... வலியும் அழகுதான்........!!! & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?

காதல்.... என்னை மறந்து .... உன்னை நினைக்க ..... வைக்கும் என்பது.... சாதாரண விடயம்......!!! உன்னை மறக்க மறக்க.... எப்படி மீண்டும்.... மீண்டும் வருகிறாய் .....? உன்னை ... ஒதுக்க ஒதுக்க...... ஏன் என்னோடு..... சேர விரும்புகிறாய் ....? காதலில் ஏன் எல்லமே..... தப்பு தப்பாய் சரியாய் .... ந‌டக்குது...................??? & கவி நாட்டியரசர் இனியவன் யாழ்ப்பாணம்

வரைந்தேன் கண்ணால்

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் காதல் வெண்பா

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

அவள் என் எழில் அழகி

அவள் என் எழில் அழகி ---------------------------------- அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! இ தயமாய் அவளை வைத்திரு .... இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் .... இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே ....... இ ன்னுயிராய் அவளை பார் ..... இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!! ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ...... ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் ..... ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ...... ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ...... ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!! உ யிரே என்று அழைத்துப்பார் ...... உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........ உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் .... உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் ..... உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!! ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது ..... ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு

அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே ..... கவிதை  எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அருவியாய் வருகிறது ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கண்ணீரால் எழுத வைக்கிறாய் ....!!!

காற்றைபோல் நீ .... எங்கே இருக்கிறாய் ..? எங்கே தொடங்குகிறாய் ..? எங்கே முடிகிறாய் ..? தெரிவதில்லை ..... ஆனால் இருக்கிறாய் ....!!! எதை கண்ணீரால் ... எழுதக்கூடாதோ... அதை கண்ணீரால் ... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

என்னோடு இருப்பாய் ...!!!

இரவுகள் .. விடியாமல் ..... இருக்க வேண்டும் .. நீ தொடர்ந்து ....... என்னோடு இருப்பாய் ...!!! காதல் தீப்பெட்டி -நீ உரசும் தீக்குச்சி நான் ...!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன் & தூங்கிய பின்பும் ... பார்க்கும் கண்கள் ... காதலளர் கண்கள் ....!!! உனக்காக நான் ..... பகலில் காத்திருந்தும் ... பலன் கிடைக்கவில்லை ... இரவில் காத்திருக்கிறேன் ....!!! & கவிப்புயல் ,கவிநாட்டியரசர் இனியவன்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள்

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள் ---------------------------- (1) எழுத்து.காம் (2) தகவல் .நெட் ( 3) தமிழ் தோட்டம் . இன்  (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம் & கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம் rushanth2013@gmail.com ulakanathan2015@gmail.com akarathamizhan@gmail.com ksekar965@yahoo.com kavithaipaiyan@gmail.com kiniyavan@hotmail.com

கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்

கவிப்புயல் நேரடியாக கையாலும் முக நூல்கள் ------------------------------------ 1) கவிப்புயல் இனியவன் - 5000 உறுப்பினர் 2)கவி நாட்டியரசர் இனியவன் - 5000 உறுப்பினர் 3)இனிமை இனியவன் -  5000 உறுப்பினர் 4)காதல் கவி நேசன் - புதியது கவிப்புயலின் கவிதையை அவரின் அனுமதி பெற்று பதியும் கவிதை ஆவளர்கள் முக நூல்கள் ------------------------------------- 1) கவி நாட்டியரசர் கவிதைகள் - மீள் பதிவு 2)கவிப்புயல் கவிதைகள் -மீள் பதிவு 3)கவிப்புயல் இனியவன் ரசிகன் - மீள் பதிவு 4)இனியவனின் கவிதைகள் - மீள் பதிவு 5)கவிப்புயல் இனியவன் கவிதை பிரியன் - மீள் பதிவு 6)தமிழ் இலக்கிய கவிதைகள் - மீள் பதிவு 7)புதினம் உலக நாதன் - மீள் பதிவு 8)கவிஞர்கள் மட்டும் முகனூல் - மீள் பதிவு 9)காதல் விழிகள் காதல் வலிகள் - மீள் பதிவு 10)கவிதை காதலன் - மீள் பதிவு 11)கவிதையே உயிர் - மீள் பதிவு 12)கவிதை ஆய்வாளர்- மீள் பதிவு 13)கடவுள்,காதல்,கவிதை - மீள் பதிவு 14)ஈழகவி இனியவன் கவிதை- மீள் பதிவு 15)கே இனியவன் மகாரசிகன் - மீள் பதிவு 16)தமிழ் பேசுவோம் - மீள் பதிவு அன்பு உறவுகளே இத்தனை முக நூலுக்கு ஒருவரால் கவிதை எழுத

காதலே சுவாசம்

அடி பெண்ணே! என் உணர்வினில் கலந்த .... உன் நினைவுகளை ..... கவிதையாக பேசுகிறேன்...!!! என் உடலில் கலந்த ...... உன் மூச்சையே...... நான் சுவாசிப்பதால் ..... வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன் காதலே சுவாசம்

உன் வாள் வீசும் விழி .....

மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும். @ உன்னோடு காதலில்.... விழுந்த என் இதயத்துக்கு ... கவிதை எழுத கற்று தந்தது .... உன் வாள் வீசும் விழி ..... அதுதான் என் காதலுக்கு .... மொழி ..........!!!

விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..!

பிறர் ..... விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..! அது ...... ஒரு கலை என்று அறிந்துகொள் ...! விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனதை கற்றுக்கொள் ..! வெற்றியை நோக்கி செல்கிறாய் என்பதை புரிந்து கொள் ..! பிரதானமான ஒன்றை தெரிந்து கொள் ...! சுயவிமர்சனம் என்பதை......... ஆராய்ந்து கொள் ..! & கவிப்புயல் இனியவன் 

உன்னில் இருந்த கோபம் ...

நீ பேசமாட்டேன் ..... என்று சொன்னபோதே ... உன்னில் இருந்த கோபம் ... தணிந்தது  -வலிகள் .... பிறந்தது காதலுக்கு .... அது தானே பரிசு .......!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் .... பிடிக்காமல் போன காரணம் சொல் மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன் & உன் எண்ணம் இருக்கும் வரை ..... இம் மண்ணில் உயிர் வாழ்வேன் .... என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ... அது உன்னை மறக்கும் நாள் .....!!! & நான்கு வரி கவிதை கவிப்புயல் இனியவன்

தன்மானமே தமிழ் மானம்

தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத  மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அறிவாளிகள்...........!!! தந்தையின் காலத்தை நோக்கு...... கண்விழித்து படித்து தன்னையும்..... தன் தங்கைகளையும் வாழவைத்து...... வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய....... உழைக்கும் உழைப்பாளி..................!!! மகனே நீ என்ன செய்கிறாய்.......? பூட்டனின் நன்மதிப்பை....... பாட்டனின் சொத்தை........ தந்தையின் தியாகத்தை...... தாயின் ஏக்கத்தை....

சோகம் மட்டுமே .....

காதலில் ..... தோல்வி கண்ட ஒவ்வொரு இதயமும் ..... சுடுகாட்டின் சாம்பலாக .... இருக்கும் ....!!! சோகம் மட்டுமே ..... சொத்துக்களாக இருக்கும் .... இறந்தவர்கள் ..... திரும்பி வருவதில்லை...... இறந்த காதலும் திரும்ப ...... வருவதில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நினைவுகளும் தொடர்கின்றன ...........!!!

நீ எப்போதும் ............. பத்திரமாக என்னோடு ........... இருக்கத்தான் .. ............ இறைவன் இதயத்தை ............. உள்ளே படைத்திருக்கிறான்........... அதனால்தான் இதயம் .... நிற்கும் வரை .... உன் நினைவுகளும் ....... தொடர்கின்றன ...........!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

துன்பநினைவுகளும் .....

நீ கிடைக்க .... மாட்டாய்நன்றாகத்தெரியும் .... என்றாலும் ......... உன் துன்பநினைவுகளும் ..... எனக்கு சுகம்தான் ..... எப்போதும் உன்னை .... நினைத்துக்கொண்டே.... இருப்பதற்கு..............!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்