அருவியாய் வருகிறது ....!!!

அவளைக் கவரவே .....
கவிதை  எழுதினேன் ....
அவள் அருகில் இல்லாத
போது வராத கவிதைகள்,.......
என்னை விலகிசென்று ...
இருக்கின்றபோது .....
அருவியாய் வருகிறது ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்