எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!
இதயம் உருகும் வார்த்தைகள் ஏக்கம் நிறைந்த பார்வைகள் நிலையில்லாமல் ஓடித்திரியும் கால்களும் மனமும் துடித்து துடித்து சாகும் உன் இதயம் -போதுமடா நீ படும் வேதனை உன்னை நான் எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!