எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!


இதயம் உருகும் வார்த்தைகள் 
ஏக்கம் நிறைந்த பார்வைகள் 
நிலையில்லாமல் ஓடித்திரியும் 
கால்களும் மனமும் 
துடித்து துடித்து சாகும் 
உன் இதயம் -போதுமடா 
நீ படும் வேதனை 
உன்னை நான் எப்போதோ 
நினைத்துவிட்டேன் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்