காதல் வலி ********************** சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை சற்று நேரம் ஊமையாகி என்னை உறையவைப்பாய் முள் வினாடி கம்பி கடிகாரத்தில் ஓடுவதுபோல் உனக்கும் விளங்கும் காதல் வலி....!!!
காதல் வாழ்க்கை ********************* தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை தனியே உறங்கியதில்லை தனியே வெளியே செல்லவில்லை இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!
காதல் மலர்வு *********************** காதல் இறைவன் இணைப்பு ..! விதியும் மதியும் ..... ஏற்படும் பிணைப்பு மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம் இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...! ^ மலர்ந்தது காதல்
காதல் ஏக்கம் ****************** மீண்டும் எப்போது சந்திப்போம் மீண்டும் ..? நேற்று நடந்தது விபத்தா ? விளையாட்டா ? தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............! ^ காதல் ஏக்கத்தோடு ....!!
காதல் அரும்பு ************************ கூட்டத்தில் நெரிந்து... கொண்டு கூத்தாடி ... போல்நின்றேன் -நீ ... பார்த்த பார்வையில் ... உறைந்து போனேன் -..... அந்த கணமே.... அரும்பியது காதல் ... மொட்டு உன் மீது .... ^ ஊமை காதல் ....!!!
நீ சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. அழகாய் இருகிறாய் ...!!! சிறு மழைதுளி தான் முத்தாக மாறும் உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் .......................!!! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..?
இதயங்கள் கண்ணீரால் கவிதை எழுதினால் .. காதல் தோல்வி....!!! இதயங்கள் சிரித்துக்கொண்டு கவிதை எழுதினால் .. காதல் வெற்றி ....!!! ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ... அழுதுகொண்டும் கவிதை எழுதினால் ஒருதலைக்காதல் ...!!!
நீ என்னை பார்த்து சிரித்த நாட்களில் நான் உன்னை நினைத்து அழுத நாட்கள் .. தான் அதிகம் ..! காதலில் வலியென்பதே இல்லை ... காதலில் வலி என்பது காதலின் நியதி ...!!! காதலில் சுகமும் சோகமும் அதிகரித்தால் தான் .. காதலின் ஆழம் அதிகரிக்கும்....!!!
எமக்கு தேவையானது இவைதான் ..! வேலியில்லாத வீடு வேண்டும்....! தடையில்லாமல் சுவாசிக்க மூக்கு வேண்டும் ...! பேசுவதற்கு வாய்வேண்டும் ...! இவை எல்லாவற்ரையும் விட ....? என் தேசத்தின் ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...! மண்ணில் பயிர் வளருமா ..? மனிதன் வளர்வானா ,,,? என்று பரிசீலிப்பதற்கு ....!!! கவிப்புயல் இனியவன் ஈழக்கவிதைகள்
கண்ணில் பட்டு காதல் .... தந்தவளே ..... கண்ணீரோடு இருக்க .... காதல் வேண்டாம் ... கண்ணாய் இருக்க ... காதல் செய் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
நீ கிடைப்பாயா ....? ஏங்கிய மனம் -இப்போ விட்டு விடுவாயா என்றும் .... ஏங்கிதுடிகிறது ....!!! கிடைத்த பின் காதல் .... கிடைக்க முன் காதல் .... ஏக்கத்தோடு வாழும் .... வாழ்கையே காதல் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்