என்னவனே .... உயிரற்ற என் உடலை .... உயிருள்ள உடலாக்குவது .... உன் கவிதைகள் தான் ...!!! எனக்காக .... எத்தனை கவிதைகள் .... எழுதினாயோ ....? அத்தனை நாள் வாழ்வேன் ...!!! + காதல் சிதறல் கே இனியவன்
என்னவனே .... எதை வேண்டுமென்றாலும் .... பேசு... ஏசு....நினை .... உன்னை தவிர நான் ... எதையும் நினைத்ததில்லை ... என்பதை என் மரணத்தின் பின் உணர்வாய் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்
என்னவன் .... ஒரு சிரிப்பு சிரித்தான் ... இதயத்தில் முளைத்தது .... காதல் இறக்கை ....!!! என்னவனே ... எங்கு சென்றாய் ...? உன் நினைவுகளை ... அடைகாக்கும் பறவையாய் .... இவள் ......!!! + காதல் சிதறல் கே இனியவன்