இடுகைகள்

ஜூன் 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அத்தனை நாள் வாழ்வேன் ...!!!

என்னவனே .... உயிரற்ற என் உடலை .... உயிருள்ள உடலாக்குவது .... உன் கவிதைகள் தான் ...!!! எனக்காக .... எத்தனை கவிதைகள் .... எழுதினாயோ ....? அத்தனை நாள் வாழ்வேன் ...!!! + காதல் சிதறல் கே இனியவன்

மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே .... எதை வேண்டுமென்றாலும் .... பேசு... ஏசு....நினை .... உன்னை தவிர நான் ... எதையும் நினைத்ததில்லை ... என்பதை என்  மரணத்தின் பின் உணர்வாய் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் இறக்கை ....!!!

என்னவன் .... ஒரு சிரிப்பு சிரித்தான் ... இதயத்தில் முளைத்தது .... காதல் இறக்கை ....!!! என்னவனே ... எங்கு சென்றாய் ...? உன் நினைவுகளை ... அடைகாக்கும் பறவையாய் .... இவள் ......!!! + காதல் சிதறல் கே இனியவன்

எப்போதடா ... புரிவாய் ....?

கண்ணால் காதல் .... தந்தவனே ..... கவிதையால் .... வலிகளை தருகிறான் ....!!! உனக்கு வலித்தால் ... எனக்கு வலிக்கும் ... என்று எப்போதடா ... புரிவாய் ....? + காதல் சிதறல் கே இனியவன்