எப்போதடா ... புரிவாய் ....?
கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக