மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என்  மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்