இடுகைகள்

நவம்பர் 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு ஜீவாத்மாவின் கவிதை 02

படம்
ஒரு ஜீவன் வதைக்கபடும் ..... போது உன் உயிரும் வதை ..... படனும் அப்போதான் நீ ஜீவன் ..... வதைக்கப்படும் ஜீவனை.... பார்த்து பதபதக்கும் ஜீவன்.... ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!! படைப்புகள் எல்லாம் ஒன்றே...... வடிவங்களே வேறுபடுகின்றன...... உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!! எல்லவற்றையும் விரும்பு ....... அளவோடு  விரும்பு ...... எல்லா வற்றிலும் சமனாக... பற்றுவை‍ _ எதில் அளவு ..... அதிகமாகிறதோ அதுவே..... உனக்கு மரணத்தின்...... நுழைவாயில்............................!!! அன்பு ..பாசம்.. கருணை... இரக்கம்..பற்று..காதல்.... தியாகம்....எல்லமே அளவாக.... இருக்கவேண்டும் அளவுக்கு..... மீறும் போது நீ மட்டுமல்ல..... அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

இதயத்தில் சுமக்கும் தாய் ......!!!

நீ பேசாமல் இருக்கும் .... நாட்களை விட ..... பேசிய நாட்கள் ...... வலி அதிகம் .........!!! உன்னை பற்றி ஒன்றுமே பேசாமல் .... என்னைப்பற்றியே பேசி ..... வலியை தருகிறாய் ..... நீ என்னை இதயத்தில் ..... சுமக்கும் தாய் ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தவித்துக்கொண்டு இருக்குதே ......!!!

செயற்கை சுவாசம் .... கொடுத்து உயிரை .... காப்பாற்றுவதுபோல் .... உன் மூச்சு காற்று பட்டு ..... நான் வாழ்கிறேன் ....!!! துடித்து கொண்டிருந்த ..... என் இதயத்தில் என்ன .... மாயம் செய்தாய் .....? இப்போ தவித்துக்கொண்டு .... இருக்குதே ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் அழகிய கதிர் ......!!!

உணர முன் காதல் .... புரியாத புதிர் ....... உணர்ந்த பின் காதல் .... அழகிய கதிர் ......!!! காதலுக்கு வலியும்.... ஒரு வேலிதான்..... தாங்க முடித்தவர்கள் .... தாண்ட மாட்டார்கள் .....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்