இடுகைகள்

ஜூலை 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனைவிக்கு ஒரு கவிதை

அன்னையை .... நினைக்கும் ... போது உன்னை...... அன்னையாக .... பார்க்கிறேன் ......!!! உன்னை பார்க்கும்... அன்னையை .... நினைவுபடுத்துகிறாய்...!!! அன்னையும் ... மனைவியையும் .... இரு கண்களாக .... பார்பபவர்கள் ..... இல்லம் விக்கிரகங்கள் ..... நிறைந்த கோயில் ....!!!

உன் அருகினில் இருப்பவன்..

நினைக்கும் போது உன் அருகினில் இருப்பவன்.. அல்ல நான்...!!! நீ அருகினில் இல்லாத போதும்.... உன்னையே... நினைத்துக்கொண்டு இருப்பவன்.. இருப்பவன் தான் நான் ...!!! அழும் போது கண்ணீர்.. துடைப்பதில்லை ... காதல்...!!! கண்ணீரை ஏற்படுத்தாமல் .. இருப்பதுதான் காதல் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வாடிய பூவில் என்னபயன் .....?

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142

பிரிவை ஏற்கவில்லை

காதல் சொல்லமுடியாத .... இன்பம் .... சொல்லி அழக்கூடிய... துன்பம் ....!!! நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ...!!! நிலா கூட ..... பிரிவை ஏற்கவில்லை அமாவாசையாக .... மாறிவிட்டது .....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 141

இதய பரிமாற்றத்தை நீ

இதய பரிமாற்றத்தை நீ பண்டமாற்றாய்.... நினைத்து விட்டாய் ...!!! நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு...!!! நான்கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ ... என்னை கொன்று .... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140