இடுகைகள்

ஆகஸ்ட் 18, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜென்மத்தில் முடியாது .....!!!

ஐய்ம்பூதங்களின் கருத்தை .... ஐவகை நிலத்தை என்னால் .... ஐந்து வரியில் விளக்கிடுவேன் .... நண்பா நட்பை பற்றி என்னால் .... ஜென்மத்தில் முடியாது .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்

நன்றாக இன்னும் காயப்படுத்து ......

என்னை நன்றாக காயப்படுத்து ..... உனக்கு அதில் இன்பமென்றால் .... நன்றாக இன்னும் காயப்படுத்து ...... உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...? உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

கவிதை கண்ணீர் விடும்

நீ அன்பாய் பேசும் போது...... என் கவிதை அழகாய் இருக்கும் ..... நீ சோகத்தோடு பேசும்போது .... என் கவிதை கண்ணீர் விடும் ...... என் கவிதையே நீ தான் உயிரே ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்

காதலின் அடையாளமாய் ......!!!

நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் ..... கண்கள் உன்னைமட்டும்  பார்க்கட்டும் ..... உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் ..... நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் ..... உண்மை காதலின் அடையாளமாய் ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்

காதல் சிரிக்கிறது ......!!!

நாம்  பிரிந்துவிட்டோம் .... நீ நினைவுகளை மறந்து .... நான்நினைவுகளை மறந்து ..... வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் ..... காதல் சிரிக்கிறது ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்