இடுகைகள்

பிப்ரவரி 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில்  .... எல்லாவற்றையும் ... பெற்று .... எல்லாவற்றையும் .... இழக்கிறோம் .....!!! சேர்ந்து வாழ .... காதல் செய்து .... தனித்தனியாய் ... பிரிந்திருக்கிறோம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^ பறவாயில்லை .... காதல் பரிசாய் .... வலிகள் என்றாலும் .... தந்தாய் ....!!! பரிசாய் .... கிடைத்தவற்றை .... பக்குவமாய் .... சுமக்கிறேன் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை  கவிப்புயல் இனியவன்

பாஷையால் கொன்றாய்

ஆரம்பத்தில் .... பார்வையால் கொன்றாய் .... இடையில் .... பாஷையால் கொன்றாய் .... முடிவில் .... பாவையே உன்னால் பட்ட ... மரமாகிவிட்டேன் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உனக்கே துடித்த இதயம்

நிச்சயம் ,,,, நீ எனக்கு சொந்தமில்லை ... என்றோ அறிந்து விட்டேன் .... இருந்தும் .....!!! இதயம்  ஏற்க தயங்குகிறது .... உன்னையே  நினைத்து ... உனக்கே துடித்த இதயம் ....!!! எப்படி ....? உன்னைப்போல் திடீரென .... மறக்கும் .....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்