வலிக்கும் இதயத்தின் கவிதை
காதலில் .... எல்லாவற்றையும் ... பெற்று .... எல்லாவற்றையும் .... இழக்கிறோம் .....!!! சேர்ந்து வாழ .... காதல் செய்து .... தனித்தனியாய் ... பிரிந்திருக்கிறோம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^ பறவாயில்லை .... காதல் பரிசாய் .... வலிகள் என்றாலும் .... தந்தாய் ....!!! பரிசாய் .... கிடைத்தவற்றை .... பக்குவமாய் .... சுமக்கிறேன் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்