அசையும் வெண் முகிலா ...?
நல்ல வேளை....... ஆடை கண்டு பிடித்தார்கள் ..... மறைக்கப்பட்ட ஆடையில் ..... நீ இத்தனை அழகாய் ..... இருக்கிறாய் ..............!!! உன் முழு அழகையும் ..... ரசிக்க நான் ஆதிவாசியாய் ...... பிறக்கவேண்டும் .... அவர்களும் இப்போ ஆடை ..... அணிகிறார்கள் .............!!! நீ சேலையில் வரும்போது ..... வானவில்லா ......? அருவியா .............? அசையும் வெண் முகிலா ...? நீ கோபப்படும் போது ..... நீவிடும் வெளி மூச்சு .... கரியமில வாயுவா ......? கருகிவிடும் வாயுவா ......? & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 07