இடுகைகள்

பிப்ரவரி 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின் மினிக் கவிதைகள்

உயிரே .... நீ என்னோடு பேசு .... இல்லை பேசாமல் இரு ... காதலோடு இரு .... அன்பே பேசாவிட்டாலும் .... என் இதயத்தில் இரு ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

என்னவளின் காதல் டயரி 16

உன் ..... இதயத்தில் பெரிய .... காயத்தை ஏற்படுத்தி விட்டேன் .... எப்படி தாங்குவாய் இதயனே,,,,? காலம் எம்மை பிரிகிறது .... காதல் எம்மை கொல்கிறது.... எனக்கு ஒரே ஆசை .... இந்த டயரி எழுதி முடியும் ... நாளில் நானும் ..........? இதயனே -நீ அடிக்கடி பாடும் பாடல் ... " உன்னை நான் பிரிந்தால் .... உனக்கு உன் இறப்பேன் ".... * * * வலிக்குதடா அந்த வரிகள்....!!! ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 16 கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04

ஆதவனுக்கு இரண்டு அண்ணன் இரண்டு அக்கா ஒரு ... தங்கை .......!!! எல்லோருக்கும் சின்ன ... வயது படிக்கும் வயது ..... கூலிக்கு போக முடியாத ..... சின்ன வயது என்றாலும் .... அருகில் உள்ள காட்டுக்கு .... சென்று சுண்டம் கத்தரி .... பறித்து சந்தையில் விற்று .... அதில் வரும் காசில் அரிசி .... அன்றைய வயிற்றை ... நிரப்பும் ....!!! ஆதவனின் நோய் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது - தந்தை சாமி ... ஆதவனுடன் போராடும் சக்தியை.... இழந்து போராடுகிறார் .....!!! அதிர்ச்சி தகவல் ஒன்றை .... சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம் ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை 04 ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 06

பூவழகன் ..... திகைத்து நின்றான் .... தானோ அன்றாடம் சாப்பாடுக்கு .... திண்டாடும் வறுமை இளவரசன் .... அவளோ காரில் வரும் வசதி ... கொண்ட பண  இளவரசி ..... இது நமக்கு சரிவராது ..... ஒதுங்கினான் - பூவழகன்....!!! வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி ..... எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ...... தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் .... எல்லோருக்கும் கை கொடுத்து .... பழகும் திறந்த மனம் - பரந்த மனசு .... பூவழகனோ ஆவலுடன் இருந்தும் .... பேசவில்லை ....!!! பூவழகன் இதயமோ அவள் .... மீது சுற்றி திரிய - கூச்சமும் .... பொறாமையும் மனம் முழுதும் ... ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க .... நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!! எப்போது என்னோடு பேசுவாள் ...? என்ன பேசப்போகிறாள் ....? பூவழகனின் தவறான ஏக்கம் .... புதிய மாணவியுடன் ... பூவழகன் தான் பேசவேண்டும் .... தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ... என்று ஆணழகன் என்ற நினைப்பில் ... காத்திருந்தான் பூவழகன் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 06 வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல்