இனிக்கும் இன்பகாதல் கவிதை
இரவில் ,,,,, நீ தரும் இன்பமும் ..... நினைவுகளும்.... நான் காணும் கனவும்.... என் ஏக்கமுமே...... பகலில்........ வரிகளாக வந்து..... வார்த்தைகளாய் உருவாகி.... கவிதையாய் படைக்கிறேன்.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்