இடுகைகள்

நவம்பர் 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

இரவில் ,,,,, நீ தரும் இன்பமும் ..... நினைவுகளும்.... நான் காணும் கனவும்.... என் ஏக்கமுமே...... பகலில்........ வரிகளாக வந்து..... வார்த்தைகளாய் உருவாகி.... கவிதையாய் படைக்கிறேன்.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

சித்திரமே என் சிங்காரியே .....!!!

சித்திரமே என் சிங்காரியே .....!!! ------ இதயத்தில் சிற்பமாய் ..... சிந்தனையில் சித்திரமாய் ..... நிந்தையில் இருப்பவளே ..... சித்திரமே என் சிங்காரியே .....!!! செந்தேன் சிந்தும் ..... உதட்டழகியே ...... உள்ளத்தில் முழுநிலவாய் ...... பிரகாசிப்பவளே ...... சிலம்பே என் சிலப்பதிகாரமே...... வந்தேன் திகைத்தேன் தந்தேன் .... இதயத்தை .........!!! அல்லியை போல் அள்ளி .... கொள்வாயா -இல்லையேல் .... கீரையை போல் கிள்ளி .... எறிவாயா.......................? & கவிப்புயல் இனியவன்  தேனிலும் இனியது காதலே 

காதல் கஸல் கவிதை

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள்

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1051

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்