தந்தையின் அறிவுரைகளை ....
உயிருடன் வாழும் ..... காலத்தில் தந்தையின் ..... அறிவுரைகளை ..... செவிசாய்க்க மனம் .... விரும்புவதில்லை ..... கட்டிளமை பருவம் ...... தன்முனைப்போடு ...... பேசும் ,கருதும்.......!!! தந்தையின் மறைவுக்கு ..... பின்னர் அவரின் அறிவுரை ..... மனதை கொல்லும்...... வாழ்க்கையின் ஒவ்வொரு ..... துன்பமும் வரும்போது ..... தந்தையின் அறிவுரைகளை .... ஞான கூற்றாய் தெரியும் ......!!! & குடுப்ப கவிதைகள் தந்தை கவிதை கவிப்புயல் இனியவன்