இடுகைகள்

மே 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

இதயத்தை ... கொஞ்சம் மென்மையாக்கி.... ஒருமுறை மெல்ல கண் மூடி ... என்னை நினைத்துப்பார் .... உன் விழியோரத்தில் .... நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! உன்னை ஒவ்வொரு நாளும் .... பார்த்த குற்றத்துக்காய் ..... என் கண் தன்னையே.... வருத்தி விடும் வலியின் .... திரவமே கண்ணீர் ......!!! + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வர வைத்தவள் -நீ

காதலால் கண்ணீர் .... வருகின்றது எனில் ... காதல் தூசு  போல் .... மாறிவிட்டதோ ....? உன்னை நினைத்து ... அழுவது என்ன என் .... கடமையா ....? உன்னை நினைக்கும் .... போது கண்ணீர் வர ... வைத்தவள் -நீ + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

கண்ணீர் கவிதை

நீ என்னை வெறுத்துவிட்டாய் .... அதை நினைத்து நான் கண்ணீர் .... சிந்தவில்லை ....!!!! நீ வெறுக்கும் அளவுக்கு .... நான் உன் காதலை .... வேதனை படுத்திவிட்டேன் ... அதை நினைத்தே கண்ணீர் .... வடிக்கிறேன் ....!!! + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்