இதயத்தின் காயங்கள் ....
என் இதயத்தை .... கையில் எடுத்து காட்ட ... முடியுமானால் .... இதயத்தின் காயங்கள் .... நட்சத்திரத்தையும் .... விஞ்சிவிடும் .....!!! என் கண்ணீரை .... சேமித்திருந்தால் .... ஆழ் கடலையும் விஞ்சியிருக்கும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை