இடுகைகள்

ஜூலை 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தின் காயங்கள் ....

என் இதயத்தை .... கையில் எடுத்து காட்ட ... முடியுமானால் .... இதயத்தின் காயங்கள் .... நட்சத்திரத்தையும் .... விஞ்சிவிடும் .....!!! என் கண்ணீரை .... சேமித்திருந்தால் .... ஆழ் கடலையும் விஞ்சியிருக்கும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை காதல் செய் ....

வாழ்வில் .... இணையாவிட்டாலும் .... என்னை காதல் செய் .... கற்பனை வாழ்க்கையாவது ... கற்கண்டாகட்டும் ....!!! எல்லோருக்கும் .... இரவுகள் ஒய்வுதரும் .... என் இரவுகளோ .... என்னோடு இணைந்து .... ஓலமுடுகின்றன..... அன்பே ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அவள் உணரமாட்டாள் .....!!!

இலந்தை முள்ளாய் ... இதயத்தை கிழிக்கிறாள் .... வடியும் இரத்தத்தில் ... அவள் முகம் வடிவத்தை ... அவள் உணரமாட்டாள் .....!!! என்றோ ஒருநாள் .... என் வலிகளை - நீ உணர்வாய் அன்று புரியும் .... வலிகளின் வலியின் வதை ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

தாங்காது என் இதயம் ....!!!

என் இதயம் .... இருட்டறை ஆகிவிட்டது ..... உன் சின்ன சிரிப்பு போதும் .... இதயம் வெளிச்சம் அடையும் ....!!! உயிரே ... எப்படி முடிந்தது உன்னால் ... இதய தீபத்தை அணைத்து விட .... போதும் போதும்  இதற்குமேல் ... தாங்காது என் இதயம் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்