இடுகைகள்

மார்ச் 20, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிராய் தொடர்கிறது....!!!

கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........ கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....

நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05

நீ வேதனைபட்டால் ......

மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04

SMS கவிதை

நீ தந்த ரோஜா மலர் மென்மை.... நீ பேசும் வார்த்தைகள் மென்மை ... காதல் ஏனடி வலிக்கிறது ....!!! & கவிப்புயல் இனியவன் SMS கவிதை