புதிராய் தொடர்கிறது....!!!
கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........ கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06