ஆத்ம வரிகள் .....!!!
காதலில் பொறுமையை .. கடைப்பித்தது தப்பானது.... நீ கிடைப்பாய் என்று இருந்து... என் வாழ்க்கையே .... கானல் நீராகி விட்டது .... என் கல்லறைப்பூவில் ... உன் நினைவுகள் தான் ... ஆத்ம வரிகள் .....!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!